Summary: நம் முன்னோர்கள் சாப்பாட்டிற்காக பெரும்பாலும் புளியோதரை தான் கட்டி எடுத்துக் கொண்டு போவார்கள் இதனால் இதற்கு கட்டுச் சோறு என்ற பெயரை வந்தது. ஏனென்றால் புளியோதரை எளிதில் கெட்டுப் போய் விடாது இவ்வளவு மகத்துவம் வாய்ந்த புளியோதரை அய்யர் வீடுகளில் விசேஷமாக செய்வார்கள். இன்றைய தொகுப்பு அய்யர் வீட்டு புளியோதரை செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.