Summary: உங்களுக்கு வேகமாகவும் எளிமையாகவும் ஏதாவது கிரேவி செய்ய வேண்டும் என்று இருந்தால் அப்போது இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பாடு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குழந்தைகளுக்கு சப்பாத்தி பூரி போன்றவற்றிற்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.