Summary: பொதுவாக யாரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் யாராக இருந்தாலும் பிரியாணி என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு பிரியாணியை அனைவரும் ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் நாம் செய்யும் பிரியாணிக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு பெரும்பாலான நபர்கள் கத்திரிக்காயை பெரிதும் விரும்புவார்கள். ஆகையால் இதுபோன்ற ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அற்புதமாக இருக்கும்