Summary: நீங்கள் வழக்கமாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் டிபன் செய்யாமல் இது போன்று ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பாடு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பச்சை பட்டாணி பராத்தா அட்டகாசமான சுவையில் இருக்கும் அடுத்த முறையும் இது போல் செய்ய சொல்லி உங்களிடம் சொல்லுவார்கள்.