Summary: காடை இறைச்சியின்அருமை பெருமைகளை அடுக்குகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. ஆஸ்துமா, அல்சர் போன்றநோய்களைப் போக்குவதுடன் வற்றலாக சோகை பிடித்திருக்கும் நபர் காடை சாப்பிட்டால், கட்டழகன்ஆவான் என்கிறது நம் பண்டைய தமிழ் நூல்கள். காடை மிளகுமசாலா. இதை பிடிக்காத ஆளே நிச்சயமாக இருக்க முடியாது. குறிப்பாக நம் வீட்டில் இருக்கும்ஆண்களை சமையலில் கட்டி போட வேண்டும் என்றால் இந்த பெப்பர் சிக்கன் நமக்கு உடனடியாககை கொடுக்கும். முழுக்க முழுக்க கிராமத்து சுவையில் காடை மிளகு மசாலா செய்வது எப்படி.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.